Categories
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் (Sri Tyagaraja Svamigal) The Lost Melodies (TLM) Valajapettai Venkataraman Bhagavathar

உமையாள்புரம் பாடாந்தரம் பற்றி திரு. ஆர். வேங்கடராமன்

நேர்காணலுக்கு முன் ஓரிரு வார்த்தைகள்…………. ‘சம்ப்ரதாயா’ என்னும் அமைப்பு கர்னாடக சங்கீதத்தின் பல்வேறு பரிணாமங்களை ஆவணப்படுத்த அறிய முயற்சிகள் எடுத்துள்ளது. அவற்றில் ஒன்று சங்கீத பரம்பரையில் வந்த இசை கலைஞர்களை நேர்காணல் செய்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்வது. இன்று ‘சம்ப்ரதாயா’ என்ற அமைப்பே ஒரு ஆவணமாக மாறி விட்டாலும், அவர்கள் எடுத்த முயற்சிகளில் பல பத்திரமாகவே இருக்கிறது. குறிப்பாக அவர்களிடமிருந்த விலை மதிப்பற்ற ‘ரெகொர்ட்’ டுகள் பல சென்னை ‘கலாக்ஷேத்ரா’ வில் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. இந்த […]