Dr Aravindhan T Ranganathan Rāga-s too change over a period and this change can be related to their lakṣaṇa, svarasthāna-s, or selective phrases. Contrastingly, very few rāga-s resisted this transformation and are with us in a form that they were a few centuries back. Interestingly, there are few rāga-s in an intermediate zone. They neither […]
Category: ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் (Sri Tyagaraja Svamigal)
நேர்காணலுக்கு முன் ஓரிரு வார்த்தைகள்…………. ‘சம்ப்ரதாயா’ என்னும் அமைப்பு கர்னாடக சங்கீதத்தின் பல்வேறு பரிணாமங்களை ஆவணப்படுத்த அறிய முயற்சிகள் எடுத்துள்ளது. அவற்றில் ஒன்று சங்கீத பரம்பரையில் வந்த இசை கலைஞர்களை நேர்காணல் செய்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்வது. இன்று ‘சம்ப்ரதாயா’ என்ற அமைப்பே ஒரு ஆவணமாக மாறி விட்டாலும், அவர்கள் எடுத்த முயற்சிகளில் பல பத்திரமாகவே இருக்கிறது. குறிப்பாக அவர்களிடமிருந்த விலை மதிப்பற்ற ‘ரெகொர்ட்’ டுகள் பல சென்னை ‘கலாக்ஷேத்ரா’ வில் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. இந்த […]
The name Upanishad Brahmam is not new to anyone who has read the divya carita-s of Tyagaraja Svamigal and Sri Muthuswamy Diksitar. Though he was much familiar to the students of Sanskrit literature, the works of Dr.V.Raghavan made him popular to music lovers. Raghavan has written extensively on the works of Upanishad Brahmam in the […]
Only few kṛti-s enjoy the unique status of being both popular and liked by everyone. One such kṛti is ‘nagumōmu ganalēni’ of Tyāgarāja Svāmigaḷ. As much as the kṛti, the controversies surrounding the rāga of this kṛti too is equally popular. What is the rāga of this kṛti, Ābhēri or Karnāṭaka dēvagāndhāri? If it is […]
ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு ஆரோஹணம் மற்றும் அவரோஹணம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பல ராகங்களின் ஸ்வரூபம் அதையும் மீறி இருந்தாலும், இந்த ராகங்களை இந்த வரைமுறைக்கு வலுக்கட்டயமாக உட்படுத்தியே பலர் பாடுவதும் உண்டு. ஆனால், ஒரு சில ராகங்கள் இந்த ஆரோஹண – அவரோஹண அமைப்பை அனுசரித்தே சஞ்சாரிக்கும். அப்படிப்பட்டவைகளில் சிலவற்றை ஸ்வாமிகள், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் மற்றும் ஸ்ரீ ஸ்யாமா சாஸ்த்ரிகள் போன்ற மஹனீயர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர். இப்படியான ராகங்களில் ஒரு ராகம் […]
வாலாஜாபேட்டை ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் மற்றும் அவர் குமாரன் ஸ்ரீ க்ருஷ்ணஸ்வாமி பாகவதர் ஸ்வரப்படுத்தியுள்ள ஸ்வாமிகளின் கீர்த்தனங்கள் பழைய, இப்பொழுது தெரியவே தெரியாத சம்ப்ரதாயத்தை காண்பிக்கிறது எனவும், அவைகளை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ‘குர்ஜ்ஜரி’ ராகத்தை மேற்கோளாகக் காட்டி ஒரு பதிவாக சில நாட்கள் முன் பதிவிடப்பட்டிருந்தது சிலருக்கு நினைவிருக்கலாம். இப்பொழுது அவர்கள் எழுதியுள்ள ப்ரதிகளின் இன்னொரு பரிணாமத்தை பார்க்கலாம். த்யாகராஜ ஸ்வாமிகளின் க்ருதிகளில் மட்டும் ஏன் இவ்வளவு பாட பேதங்கள் என பல பேர் […]
இப்பொழுது நான் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி ஸ்வாமிகள், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் போன்றோரின் கீர்த்தனைகள், அவர்களால் பார்க்கப்பட்ட ராகங்கள் எப்படி இருந்தன, எப்படி உரு மாறியிருக்கின்றன என்பதாம். இதற்கு சென்ற நூற்றாண்டு மற்றும் அதற்கும் முன்பு வெளியான புத்தகங்கள், அச்சில் வராத கைப்ரதிகள் மற்றும் ஒலித்தட்டுகளில் இந்த கீர்த்தனைகள் எப்படி குறிப்பிடப்பட்டிருகின்றன என்று ஆராய்வது இன்றியமையாதது. இப்படி பல பழைய புத்தகங்களை ஆராய்கையில், சில புத்தகங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விடும். என்னை பொருத்த வரை, ஒரு […]
பலர் என்னை கேட்டதுண்டு. நீ மட்டும் எதற்காக வித்யாசமாக பாடுகிறாய்? குறிப்பாக த்யாகராஜ ஸ்வாமிகளுடைய பல க்ருதிகள் இப்பொழுது பாடப்படும் படி இல்லையே? நீ பாடும் ராக லக்ஷனத்திற்கு ஆதாரம் உள்ளதா போன்ற பல கேள்விகள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரு ஆதாரபூர்வமான பதிவு இது. முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். The Lost Melodies இல் நான் பாடும் பாடங்கள் எதுவும் என் கற்பனையில் உதித்ததல்ல. வாலாஜாபேட்டை வழியினர் பாடியபடி வந்துள்ள பாடங்களாகட்டும், மற்ற […]
We have seen about the rāga Rudrapriyā, its gṛha, amsa, nyāsa svarā-s and salient phrases in the two earlier posts. It was established that Rudrapriyā was mentioned by various names, the most common one being Karnāṭaka Kāpi. It was also illustrated the name Rudrapriyā was used to denote different scales in the past. We have […]
இன்று மாசி மூலம். ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகளின் அத்யந்த சிஷ்யரின் ஜன்ம தினம். நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ஸ்வாமிகளிடம் மிக காலங்கள் பயின்ற சீடர் என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும். பரிபூரண குரு கடாக்ஷதைப்பெற்றவர். ஸ்வாமிகளின் ப்ரேமையை கை வரப்பெற்றவர். இந்த பீடிகையை மேற்கொண்டே இவர் யாரென்று யூகித்திருக்க முடியும். ஆம், வாலாஜாபேட்டை ஸ்ரீ வேங்கடரமண பாகவதரின் அவதார தினமே இன்று. பொதுவாக நான்கு, ஐந்து நாட்கள் கோலாஹலமாக நடைபெரும் இவரின் அவதார தின […]
Remembering a person 174 years after his disappearance from this world is really noteworthy. This shows the contribution made by the person to the field of music. Svamigal has cataloged many of the events that happened in his life. These events can be identified if careful scrutiny of his compositions were done. One such kriti […]
It is customary for TLM, The Lost Melodies to talk about the lost compositions. For a change, we come up with the last compositions of Svamigal on his Aradhana day. Sri Tyagaraja was born in the year 1767, May 4 in the holy town of Tiruvarur to Sri Ramabrahmam and Seethamma (Shanta) as a third […]