Out of 600 or 700 compositions of Saint Tyāgarājā available to us, a significant fraction was composed in vinta or apūrva rāgā-s. Tyāgarājā was the first to use these rāgā-s and the source of these rāgā-s remain obscure. Saint didn’t reveal the name of these rāgā-s to his disciples. Thus, they remain a source of […]
Tag: Swarabhushani
இப்போது காஞ்சிபுரத்திற்கு போவதென்பது சென்னை வாசிகளுக்கு புழக்கடை வாசலாக இருக்கலாம், ஆனால் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு ப்ரஹ்ம ப்ரயதினமாக தான் இருக்கும். அதுவும் வைகாசி திங்களில் நடக்கும் கருட உற்சவத்திற்கு என்றால் சொல்லவே வேண்டாம். இந்த கருட உற்சவம் இன்று நேற்று நடக்கும் ஒரு வைபவம் அல்ல. பல்லாயிரமாண்டுகளாக நடக்கும் ஒரு அற்புத உற்சவம். இதை கண்டு களிப்பதற்கு பலவேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து கூடுவர். இந்த கருட உற்சவ வைபவத்தை ஆழ்வார்களில் ஒருவரான […]